Thursday, October 25, 2012

STUNNING FEATURES OF ARCHITECTURAL EXCELLENCY:


Natarajar Temple at Chidambaram is living testimony of ancient “Advanced astrological and geological knowledge” of Hindus surpassing to anything contemporary.



  • The place where temple located is the center point of world’s magnetic equator.
  • Three of the five Panchaboothasthala temples, those at Kalahasti, Kanchipuram and Chidambaram all stand on a straight line exactly at 79 degree 41 minutes East longitude -truly an engineering, astrological and geographical wonder. Of the other two temples, Tiruvanaikkaval is located at around 3 degrees to the south and exactly 1 degree to the west of the northern tip of this divine axis, while Tiruvannamalai is around midway (1.5 degree to the south and 0.5 degree to the west).
  • The 9 gateways signify the 9 orifices in the human body.
  • The Chitsabai or Ponnambalam, the sanctum sanctorum represents the heart which is reached by a flight of 5 stairs called the Panchaatchara padi – pancha meaning 5, achhara – indestructible syllables – “SI VA YA NA MA”, from a raised anterior dias – the Kanakasabai. The access to the Sabhai is through the sides of the stage (and not from the front as in most temples). The Chit sabha roof is supported by four pillars symbolic of the four Vedas .
  • The Ponnambalam or the Sanctum sanctorum is held by 28 pillars – representing the 28 agama s or set methodologies for the worship of Shiva. The roof is held by a set of 64 beams representing the 64 forms of art and is held by several cross-beams representing the innumerable blood vessels. The roof has been laid by 21,600 golden tiles with the word SIVAYANAMA inscribed on them representing 21600 breaths. The golden tiles are fixed using 72,000 golden nails which represents the no. of nadis exists in human body. The roof is topped by a set of 9 sacred pots or kalasas, representing the 9 forms of energy. The arthamandapa (sanctum) has six pillars denoting the six shastras (holy texts).
  •  The hall next to the artha mantapa has eighteen pillars symbolizing the eighteen Puranas .
  •  Sri Nataraj Mandir at Satara is a replica of this temple.

ஒரு ரூபாய்க்கு ஒரு சாப்பாடு...


மதிய உணவு வேளை
ஈரோடு, பவர்ஹவுஸ் ரோடு, அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள ஏ.எம்.வி உணவு விடுதி அருகில், காலில் செருப்பு கூட இல்லாதவர்கள், உடம்பில் சட்டை போடாமல் துண்டு மட்டும் கொண்டு இருப்பவர்கள், ஒரு காலத்தில் வெள்ளையாக இருந்த வேட்டியை அணிந்தவர்கள், நைந்து போன புடவையுடன் காணப்பட்டவர்கள் என சுமார் இருபது பேர் அந்த உணவு விடுதி அருகே, கண்களில் கவலையையும், கையில் ஒரு பையையும் வைத்துக்கொண்டு நின்றார்கள்.

சிறிது நேரத்தில் உணவு விடுதியில் இருந்து அழைப்பு வந்ததும் கையில் இருந்த ஒரு டோக்கனையும், ஒரு ரூபாயையும் கொடுத்துவிட்டு ஒரு பார்சல் சாப்பாட்டை வாங்கிக்கொண்டு திரும்பினர்.

பார்த்த நமக்கு ஆச்சர்யம், இந்த காலத்தில் ஒரு ரூபாய்க்கு ஒரு சாப்பாடா என்று!

உள்ளே வாங்க விவரமா சொல்றேன் என்று மெஸ் உரிமையாளர் வெங்கட்ராமன் அழைத்துச் சென்றார், முதல்ல சாப்பிடுங்க என்று சூடான சாப்பாடை சாம்பார், ரசம், மோர் கூட்டு பொரியல், அப்பளத்துடன் வழங்கினார் சுவையாகவும், திருப்தியாகவும் இருந்தது.

நீங்க சாப்பிட்ட சாப்பாட்டின் விலை இருபத்தைந்து ரூபாய், இந்த சாப்பாட்டைதான் இப்போது வந்தவர்கள் ஒரு ரூபாய் கொடுத்து வாங்கிச் சென்றார்கள், அவர்களுக்கு மட்டும்தான் ஒரு ரூபாய். அது ஏன் அவர்களுக்கு மட்டும் ஒரு ரூபாய் என்ற உங்கள் சந்தேகத்தை விளக்கிவிடுகிறேன்.

எங்க ஒட்டலுக்கு எதிரே உள்ள அரசு ஆஸ்பத்திரியில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் சுற்றுப்பக்கம் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஏழை, எளிய மக்கள்தான். நோயாளிகளுக்கு மதிய உணவு ஆஸ்பத்திரியில் வழங்கப்பட்டுவிடும், ஆனால் கூட இருக்கும் உறவினர்களுக்கு ஆஸ்பத்திரி நிர்வாகப்படி உணவு வழங்கமுடியாது, அவர்கள் வெளியில்தான் சாப்பிட்டுக்கொள்ள முடியும், அவசரமாக வந்தாலும், நிதானமாக வந்தாலும் அவர்கள் கையில் காசு இருக்காது.

ஆகவே அவர்களைச் சார்ந்த உறவினர்கள், நண்பர்கள் பலர் பல நாள் ஒட்டலுக்கு வந்து சாப்பாடு என்ன விலை என்று கேட்பதும் கையில் உள்ள காசை திரும்ப, திரும்ப எண்ணிப்பார்ப்பதும், பிறகு அரைச்சாப்பாடு என்ன விலை என்று கேட்டு அதையும் வாங்காமல் கடைசியில் ஒரு டீயும் வடையும் சாப்பிட்டு போவார்கள் சில நேரம் வெறும் டீயுடன் வயிற்றைக்காயப் போட்டுக்கொண்டு போவார்கள்.

தினமும் ஒரே மாதிரி மனிதர்கள் வருவதில்லை ஆனால் அன்றாடம் வரக்கூடிய இருபதுக்கும் குறையாத மனிதர்கள் பலரும் நான் மேலே சொன்னது போல ஒரே மாதிரிதான் நடந்து கொள்வார்கள்

பசியாற சாப்பாடு போட கடை நடத்தும் எனக்கு இதை பார்தது மனசு பகீர் என்றது. சரி தினமும் இருபது பேருக்கு ஒரு வேளையாவது உணவு தானம் செய்தது போல இருக்கட்டும் என்று எண்ணி இருபது சாப்பாடை பார்சல் கட்டி வைத்துவிடுவேன், ஆனால் இலவசமாக கொடுத்தால் அவர்களது தன்மானம் தடுக்கும், ஆகவே பெயருக்கு ஒரு ரூபாய் வாங்கிக்கொள்கிறேன். மேலும் இந்த இருபது பேரை அடையாளம் காட்டுவதற்காக ஆஸ்பத்திரியில் உள்ள உள்நோயாளிகளை கவனித்துக்கொள்ளும் வார்டு பொறுப்பாளரிடம் இருந்து டோக்கன் வாங்கிவரவேண்டும்.

இதுதான் சார் விஷயம். இது இல்லாம எங்க ஒட்டலில் சாப்பிடும் உடல் ஊனமுற்றவர்களுக்கு 10சதவீதமும், கண் பார்வையற்றவர்களுக்கு இருபது சதவீதமும் எப்போதுமே தள்ளுபடி உண்டு. பொருளாதார நிலமை கூடிவந்தால் மூன்று வேளை கூட கொடுக்க எண்ணியுள்ளேன்.

இந்த விஷயத்துல நாங்களும் கொஞ்சம் புண்ணியம் தேடிக்கிறோம் என்று என்னை தெரிந்தவர்கள் வந்து இருபது சாப்பாட்டிற்கான முழுத்தொகையை (ஐநூறு ரூபாய்)கொடுத்துவிட்டுப் போவார்கள், நான் அவர்கள் பெயரை போர்டில் எழுதிப்போட்டு நன்றி தெரிவித்துவிடுவேன் என்ற வெங்கட்ராமன், நமக்கு விடை கொடுக்கும் போது சொன்னது இதுதான்...

"எப்படியோ வர்ற  ஏழை,எளியவர்களுக்கு வயிறு நிறையுது, எங்களுக்கு மனசு நிறையுது'' என்கிறார்

ஒட்டல் நடத்தும் வெங்கட்ராமன் 

Dengue Fever Remedy

I would like to share this interesting discovery from a classmate's son who has just recovered from dengue fever. Apparently, his son was in the critical stage at the ICU when his blood platelet count drops to 15 after 15 liters of blood transfusion.

His father was so worried that he seeks another friend's recommendation and his son was saved. He confessed to me that he gave his son raw juice of the papaya leaves. From a platelet count of 45 after 20 liters of blood transfusion, and after drinking the raw papaya leaf juice, his platelet count jumps instantly to 135. Even the doctors and nurses were surprised. After the second day he was discharged. So he asked me to pass this good news around.

Accordingly it is raw papaya leaves, 2pcs just cleaned and pound and squeeze with filter cloth. You will only get one tablespoon per leaf.. So two tablespoon per serving once a day. Do not boil or cook or rinse with hot water, it will loose its strength. Only the leafy part and no stem or sap. It is very bitter and you have to swallow it like "Won Low Kat". But it works.

*Papaya Juice - Cure for Dengue*

You may have heard this elsewhere but if not I am glad to inform you that papaya juice is a natural cure for dengue fever. As dengue fever is rampant now, I think it's good to share this with all.

A friend of mine had dengue last year.. It was a very serious situation for her as her platelet count had dropped to 28,000 after 3 days in hospital and water has started to fill up her lung. She had difficulty in breathing. She was only 32-year old. Doctor says there's no cure for dengue. We just have to wait for her body immune system to build up resistance against dengue and fight its own battle. She already had 2 blood transfusion and all of us were praying very hard as her platelet continued to drop since the first day she was admitted.

Fortunately her mother-in-law heard that papaya juice would help to reduce the fever and got some papaya leaves, pounded them and squeeze the juice out for her. The next day, her platelet count started to increase, her fever subside. We continued to feed her with papaya juice and she recovered after 3 days!!!

Amazing but it's true. It's believed one's body would be overheated when one is down with dengue and that also caused the patient to have fever papaya juice has cooling effect. Thus, it helps to reduce the level of heat in one's body, thus the fever will go away. I found that it's also good when one is having sore throat or suffering from heat.

Please spread the news about this as lately there are many dengue cases. It's great if such natural cure could help to ease the sufferings of dengue patients.

Furthermore it's so easily available.
Blend them and squeeze the juice! It's simple and miraculously effective!!

Tuesday, September 4, 2012

காமராஜர் ஏழையாகவே, எழைகளுக்காகவே இருந்தார்....


து கட்டுக் கதையல்ல. கண்ணீரால் நிறைந்த நிஜம். அந்தக் காலம் இப்படியும் இருந்திருக்கிறது என்பதினை படிக்க படிக்க உறக்கமின்றி தவித்தேன்...
அப்போது காமராஜர் முதல்வர். பழைய சட்டமன்ற விடுதியில் மண்ணாங்கட்டி என்பவர் கீழ்மட்ட ஊழியராக இருந்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்பதை வாங்கிவந்து தருவார். முதல் தளத்தில் முன்பகுதியிலேயே இருக்கும் மூக்கையா தேவர் அறையிலேயே இருப்பார். ஒருமுறை ‘ஏம்பா மண்ணாங்கட்டி அவசரமாக வெளியில போறன். 
குளிச்சு முடிச்சு ரெடியாகுறதுக்குள்ள இட்லிய வாங்கி வந்துடு’ என்று 100 -ருபாயை கொடுத்தார் மூக்கையா தேவர். சொன்னபடியே அவர் ரெடியாகி காத்திருந்தார். 

ரொம்ப நேரம் ஓடியது. தலையில் சுமையுடன் தட்டுத்தடுமாறி வந்தார் மண்ணாங்கட்டி. பார்த்ததும் ’ஏன்யா. நான் அவசரமா வெளியில போகணும்னு காத்துக்கிட்டு இருக்கேன். இட்லி வாங்க இவ்வளவு நேரமா என்று எகிறினார் மூக்கையா தேவர். மண்ணாங்கட்டிக்கு கோபம். என்னங்கய்யா நீங்க. இங்க ஆஸ்ட்டல்ல அவ்வளவு இட்லி இல்லைன்னு சொல்லிட்டாங்க. மவுண்ட் ரோடெல்லாம் போய் அலைஞ்சு 100 ரூபாய்க்கும் இட்லி வாங்குறது லேசுபட்ட காரியமா’என்று பதிலுக்கு சத்தம் போட்டார். அதுதான் மண்ணாங்கட்டி என்ற வெகுளி. அப்பாவி. அவ்வளவு வெள்ளந்தி....

அப்படியான மண்ணாங்கட்டியின் தலையில் ஒருநாள் இடி விழுந்தது. ஒரு அரசாணயை வெளியிட்டிருந்தது அரசு. அந்த உத்தரவை படித்துக் காட்டச் சொன்னார். வீட்டிலுள்ளவர்களை. படித்ததைக் கேட்டதும் அழுது புரண்டு கதறினார். ’அரசாங்க உத்தியோகத்தில் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் இனி வேலையில் இருக்கக் கூடாது. பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்’ என்று காமராஜர் போட்ட உத்தரவு தான் அந்தக்கடிதம். 

இரண்டு நாள் கழித்து பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு வந்தார். மூக்கையா தேவரிடம் தரையில் விழுந்து கதறி அழுகிறார்.  என்னவென்று கேட்கிறார். ’இப்படி ஒரு உத்தரவு வந்திருக்கிறதே. என் குடும்பம் எல்லாம் நடுத்தெருவுக்கு வந்துடுச்சே. எப்படியாவது காப்பாத்துங்க ஐயா’ என்று பித்துப் பிடித்தவராக அழுகிறார். அவரும் ஏதாவது சமாதானம் சொல்லணுமே என்று ’முதல்வர் ஆபிசுக்கு போன் போடுடா கேட்டுடலாம்’ என்றார். அப்போது எல்லாம் நேரடியாக தொலைபேசும் வசதி இல்லை. ஆப்பரேட்டரிடம் கூறிவிட்டு காத்திருக்க வேண்டும். முதல்வர் அலுவலகத்தில் யாராவது உதவியாளர் எடுப்பார்கள்.

மண்ணாங்கட்டி புக்செய்த நேரம் உடனே தொடர்பு கிடைத்தது. மறுமுனையில் முதல்வர் காமராஜ். யார் நீங்கள் உங்களுக்கு என்ன வேண்டும் என்கிறார். அய்யா நான்தான் அசம்பிளி ஆஸ்டல் பியூன் மண்ணாங்கட்டி பேசுறங்க ஐயா என்றபடியே அருகில் இருந்த மூக்கையா தேவரைப் பார்க்கிறார். அவருக்கு முதல்வர் அலுவலகத்தில் இருந்து யாராவது உதவியாளர்கள்தான் டெலிபோனை எடுத்திருப்பார்கள் என்ற நினைப்பு. ‘எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கறப்போ நான் பியூனா இருக்கக் கூடாதான்னு கேளுடா” என்கிறார். 

மறுமுனையில் இருந்த காமராஜரிடம் அதை அச்சுபிசகாமல் ‘ஐயா, எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கிறப்போ நான் பியூனா இருக்ககூடாதான்னு’ தேவர் ஐயா கேட்க சொல்றாருங்க என்கிறார் மண்ணாங்கட்டி. பிறகு பேச்சில்லை....

அடுத்த 30 நிமிடத்தில் உயர் அதிகாரிகள் 3-பேர் அங்கே வந்துவிட்டார்கள். முதல்வருக்கு போன் செய்தது யார்? என்றார்கள். நான்தான் ஐயா என்று முன்னே வருகிறார் மண்ணாங்கட்டி. முதல்வர் உங்களைக் கையோடு அழைத்து வரச் சொல்லியிருக்கிறார். உடனே புறப்படுங்கள் என்று நிற்கிறார்கள். அப்போதுதான் நாம் பேசியிருப்பது முதல்வரிடம் என புரிகிறது. மூக்கையா தேவருக்கும் பதட்டம். மண்ணாங்கட்டி ’ஐயா நீங்களும் வாங்க’ என்று அழுகிறார். பின்னாடியே வருகிறேன். நீ போப்பா என்று அனுப்பி வைக்கிறார். கோட்டையில் உள்ள முதல்வர் காமராஜரை நோக்கி வாகனம் பறக்கிறது.

முதல்வரின் அறையில் உள்ள சோஃபாவில், கன்னத்தில் கைவைத்தபடி கவலை தோய்ந்த முகத்தோடு உட்கார்ந்திருக்கிறார் காமராஜர். கதவு திறக்கப்படுகிறது. மண்ணாங்கட்டி முதலில் நுழைய அதிகாரிகள் சற்று ஒதுங்கி கதவோரம் நின்று கொண்டார்கள். நீங்கதான் மண்ணாங்கட்டியா...என்கிறார். ஆமாங்க ஐயா. நான் 
தெரியாம பேசிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க ஐயா என்றபடியே கீழே விழுந்தார். அந்த கலாச்சாரம் காமராஜருக்கு பிடிக்காது. அதிகாரிகளை பார்க்க உடனே எழுப்பி நிற்க வைக்கிறார்கள். அவரை வா...வாண்னேன். வந்து பக்கத்தில உட்காருங்கன்னேன் என்றழைக்கிறார். மண்ணாங்கட்டி தயங்கி நிற்கிறார். காமராஜர் முறைக்க தயங்கி தயங்கி பக்கத்தில் சென்று உட்காருகிறார். 

மண்ணாங்கட்டியை முதுகில் தட்டிக்கொடுத்து முகத்தையே உற்றுப்பார்த்த முதல்வர் காமராஜ், பட்டென்று கையெடுத்து கும்பிட்டு ‘நான் தப்பு பண்ணீட்டன் தெரியாம செய்திட்டன். மன்னிச்சுடு. அந்த தவறை நீதான் புரியவைச்சே...ரெண்டு நாளா உங்கவீட்ல சோறுதண்ணியில்லியாமே. சமைக்கலயாமே....உங்களுக்கு ரெண்டு பொம்பள புள்ளைங்க...எல்லாத்தையும் இப்பதான் தெரிஞ்சுகிட்டேன்..எவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கேன்.. நான் அப்படி ஒரு உத்தரவு போட்டிருக்கக்கூடாது. ‘இனிமே புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்’னு போட்டிருக்க வேண்டும். நான் செய்தது தவறுதான் என்று தட்டிக்கொடுத்து ஆதரவு சொல்ல மண்ணாங்கட்டி கதறி அழுகிறார். காமராஜருக்கும் பேச்சு இல்லை...

அடுத்து அங்கேயே ஒரு உத்தரவு தயாராகிறது. காமராஜர் கையொப்பமிடுகிறார். மண்ணாங்கட்டிக்கு மீண்டும் அரசு வேலை. அதிகாரிகளை பார்த்து ‘இவரை அழைத்துக்கொண்டு போங்க. வேலை கொடுத்தாச்சு. இனி கவலைப்படாதீங்கன்னு அவரோட மனைவி, குழந்தைங்ககிட்ட சொல்லுங்க’ன்னு அதிகார குரலில் உத்தரவிடுகிறார். பிறகென்ன நினைத்தாரோ சற்று தயங்கி ’போகிறபோது வெறும் கையோட போகாதீங்க. ஓட்டல்ல எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு போய்க் கொடுங்க. ரெண்டு நாளா அவர்கள் சாப்பிட்டிருக்க மாட்டார்கள்’ என கண்டிப்போடு கூறுகிறார் அந்த அதிகாரிகளிடம். 

மண்ணாங்கட்டிக்கு பேச வார்த்தைகளின்றி கையெடுத்து கும்பிட்டபடியே வெளியேற, முதல்வர் காமராஜரும் எழுந்து கையெடுத்து கும்பிட்டபடியே அனுப்பிவைத்தார்.
ஒரு ஏழையின் கண்ணீர் வலி..இன்னொரு ஏழைக்குத்தான் தெரியும். ஆமாம் காமராஜர் ஏழையாகவே, எழைகளுக்காகவே இருந்தார்....

Sunday, August 19, 2012

What's really the oldest language still spoken and used till now???


The oldest language is Tamil contrary to the popular belief that it is Sanskrit. 

Sanskrit is the mother of the Indo Aryan languages like Hindi and Punjabi but not to the indigenous Languages like Tamil, the mother of all other languages like Malayalm ,Telugu Kannada etc. 

Many people will say that Sanskrit was used for writing religious stuff etc. but we all have to understand that the creators of Sanskrit were the Aryans who were intruders on Indian soil and they mingled with the native Dravidians ,who spoke the native language Tamil. 
Then, after the Aryans fabricated Hinduism, Sanskrit became the basic language in which all religious Hindu texts were written; the birth of Sanskrit is only during 1500 BCE after the arrival of the Aryans. 
The birth of Tamil Language is unknown but one of the earliest texts is even dating back to 5000 BCE, which clearly speaks for itself. Tamil is the OLDEST LANGUAGE 

Answer to above:
Not scientific. The account for the oldest written accounts, gives numerous middle east extinct variants the lead. The most ancient still spoken language is Greek, by first written account. It is possible that either Chinese or Greek were the first, but Greek has the first written texts, from what archaeology studies have unveiled. 

Tamil is the oldest language now in use that is spoken by more than 65,000,000 people. 
please don't compare Tamil with sanskrit ..
Tamil is classical language .. it can survive on its own ..so still alive..
what happen to sanskrit.. no one speaks today.. 

Saturday, May 19, 2012

அருணகிரிநாதரின் சரித்திரத்தில் ஒரு முக்கிய சம்பவம் உண்டு--தமிழ் குரூப் நண்பர் அனுப்பியது

ருணகிரிநாதரின் சரித்திரத்தில் ஒரு முக்கிய சம்பவம் உண்டு. வில்லிப்புத்தூரார் என்னும் ஸ்ரீவைஷ்ணவர் ஒருவர் தமிழ் வாதுக்கு புலவர்களை அழைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.

வாதில் தோற்றவர்களின் காதை ஒட்ட அறுத்து, விரட்டி அடித்துவிடுவார். இதனால் பல புலவர்கள் அந்த வட்டாரத்திற்குள்ளும் நுழைய அஞ்சியிருந்தனர். அதை அறிந்த அருணகிரிநாதர் அந்த வழக்கத்தை உடனடியாக நிறுத்தி, புலவர்களைக் காப்பாற்றவேண்டும் என்ற நோக்கம் கொண்டார். ஆகவே வில்லிப்புத்தூராரை நாடிச் சென்றார். அவரையும் வில்லிப்புத்தூரார் வாதுக்கழைத்தார்.

வில்லிப்புத்தூரார் தம்முடைய கையில் நீளமான துரட்டியைப் பிடித்திருப்பார். அதன் ஒரு நுனியில் காதை அறுக்கக்கூடிய பதமான வளைந்த கத்தி இருக்கும். அதை எதிராளியின் காதின் மீது வைத்துக்கொண்டு கேள்விகளைக் கேட்பார். பாடல்களைச் சொல்லச் சொல்வார். ஏதும் வழு இருந்தால் உடனடியாக எட்டினமட்டும் காதை அறுத்துவிடுவார்.

அருணகிரியோ ஒரு புது கண்டிஷனைப் போட்டுவிட்டார். அதாவது இருவர் கையிலும் காதறுக்கும் துரட்டி இருக்கவேண்டும். அருணகிரி ஓர் அந்தாதியைப் பாடுவார். அதில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும்வில்லி அர்த்தம் சொல்லிவிட்டால் போதும். அவ்வாறு சொல்லிவிட்டால் வில்லிப்புத்தூரார் வென்றவர் ஆவார். வென்றவர் எட்டினமட்டும் தோற்றவர் காதை அறுத்துவிடலாம். அப்படி வில்லி பொருள் சொல்லவில்லையென்றால் வில்லியின் காதை அருணகிரி அறுக்கலாம். வில்லியும் ஒத்துக்கொண்டார்.

வாதத்தை வளர்த்துச் செல்லவிரும்பாத அருணகிரி, ஒரு பாடலைத் தாமே சொல்லி, அதன் பொருளைக் கேட்டார். வில்லிப்புத்தூரார் விதிர்த்துப்போய் அமர்ந்துவிட்டார். ஏனெனில் அந்தப் பாடல் தலையும் புரியவில்லை; காலும் புரியவில்லை.

அது ஒரு “தகரவர்க்க”ப் பாடல். முற்றிலும் “த” என்னும் எழுத்தின் வரிசையிலேயே இந்தப் பாடல் முழுமையும் அமைந்திருக்கும். சமஸ்கிருதத்திலும் தெலுங்கிலும் இவ்வகைப்பாடல்கள் உண்டு. “ஏகாக்ஷரப் பாடல்” என்று சொல்வார்கள். தமிழில் ககரவர்க்கம், தகரவர்க்கம் ஆகியவற்றில் பாடல்கள் உண்டு. காளமேகப்புலவர், அருணகிரிநாதர் முதலியோர் பாடியிருக்கின்றனர்.

வில்லிப்புத்தூரார் தம்முடைய தோல்வியை ஒப்புக்கொண்டு, தம் காதை அறுத்துக்கொள்ளுமாறு அருணகிரியிடம் கேட்டுக்கொண்டார். அருணகிரியோ அது தம்முடைய நோக்கமல்ல என்றும் புலவர்களை இவ்வாறு அவமதித்து அவர்களுக்குக் கொடுமை செய்வதை நிறுத்தச் செய்யவேண்டும் என்பதே விருப்பம் என்றும் சொல்லிவிட்டார். வில்லிப்புத்தூரார் அருணகிரியிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு தாம் இனி தமிழை வளர்க்கப் பாடுபடப் போவதாக வாக்குறுதி கொடுத்தார். பின்னாட்களில் அவர் தமிழில் மகாபாரதத்தைப் பாடினார். அந்த நூல் அவருடைய பெயராலேயே ‘வில்லி பாரதம்’ என்று வழங்குகிறது.


பாடலைப் பார்ப்போம்:
“திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே”


இதன் பொருளை திருமுருக கிருபாநந்தவாரியார் சுவாமிகள் இவ்வாறு கொடுக்கிறார்.
திதத்தத் தத்தித்த – “திதத்தத் தத்தித்த” என்னும் தாளமானங்களை,

திதி – திருநடனத்தால் காக்கின்ற
தாதை – பரமசிவனும்
தாத – பிரமனும்
துத்தி – படப்பொறியினையுடையதத்தி – பாம்பினுடைய
தா – இடத்தையும்
தித – நிலைபெற்று
தத்து – ததும்புகின்ற
அத்தி – சமுத்திரத்தையும் பாயலாகக்கொண்டு
ததி – தயிரானது
தித்தித்ததே – தித்திக்கின்றதென்று
து – உண்ட கண்ணனும்
துதித்து – துதி செய்து வணங்குகின்ற
இதத்து – பேரின்ப சொரூபியான
ஆதி – முதல்வனே!
தத்தத்து – தந்தத்தையுடைய
அத்தி – அயிராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பட்ட
தத்தை – கிளி போன்ற தெய்வயானைக்கு
தாத – தொண்டனே!
தீதே – தீமையே
துதை – நெருங்கிய
தாது – சப்த தாதுக்களால் நிறைந்ததும்
அதத்து – மரணத்தோடும்
உதி – ஜனனத்தோடும்
தத்தும் – பல தத்துக்களோடும்
அத்து – இசைவுற்றதுமான
அத்தி – எலும்புகளை மூடிய
தித்தி – பையாகிய இவ்வுடல்
தீ – அக்கினியினால்
தீ – தகிக்கப்படுகின்ற
திதி – அந்நாளிலே
துதி – உன்னைத் துதிக்கும்
தீ – புத்தி
தொத்தது – உனக்கே அடிமையாகவேண்டும்


இப்பாடல் கந்தர் அந்தாதியின் 54 ஆவது பாடல். இதில் “திதத்தத்தத்” என்பது நான்கு அடிகளிலும் திருப்பித்திருப்பி வருகிறது. இதனை “மடக்கு” அல்லது “யமகம்” என்று சொல்வார்கள்.முதற்பாடலின் கடைச்சொல்லும் அடுத்தபாடலின் முதற்சொல்லும் ஒன்றாக இருக்கும். ஆகவே அக்காப்பிய வகையை “அந்தாதி” என்று சொல்வார்கள். கந்தர் அந்தாதியில் மேலும் சில பாடல்கள் – தெரிந்துகொள்ளவேண்டியவை இருக்கின்றன.

உலக மொழிகளிலே தமிழில் இருக்கும் அத்தனை விந்தைகள் வேறெந்த மொழியிலும் இருக்கக் காணோம்.

மீனாட்சி அம்மன் கோயில் மதுரை ஆதீனத்திற்குச் சொந்தம்---- என்று கிளம்பி விட்டார்கள்.


மீனாட்சி அம்மன் கோயில் மதுரை ஆதீனத்திற்குச் சொந்தம்---- என்று கிளம்பி விட்டார்கள்.

தறவ எனபத கபர ளவகக இநத.யச யஙகளகக உரயத!
தறவ எனபத உசடச த தறவ றறம க ந ககம!
பறற ந ககம எனபத தய ந ககம! தய ம எனபத உசடச ரநதம,
க ம ரநதம வரவத ல, தய தத.ல.ரநத மறற க வ டபட
வ ரமபபவரகள இசவ இ ணடல.ரநதம மறற க வ டபடட வ டவ ரகள!
பறற.ல உழலபவரகசளப பறறறற தறவ கரள தகக. ந.றதத மடயம
எனபத ல, தறவ களகக இலககணம வககக.னற பண சயப பததன
க யத ன!
ஒர வட டல மனற ந டகளகக ர ல ப சச கக ளள ரவணட ம
எனற ன பததன! அத அவ வட ட ர ட கத டரபம, அதன வழ.ய கப
பறறம வள க க ண க ம!
ஒர ததடய ல மனற ந டகளகக ர ல படததறஙக ரவணட ம
எனறம க லக.ற ன. ரவகற ரவன அஙக படததறஙக ரநரடட ல,
அவன>டம, ""எழநத.ர; இநத இடம எனனசடயத'' எனற லலகக ந.றக
ரநரடம. எலல வறசறயம தறநத வ டட வநத, ரகவலம இநத ததட
இடதசத உரச ப டடக.னற அ .ஙகஙகள ரநரடம! னதத.ன ந ரச
இபபடபபடடதத ன எனபத ல, "கரதரத டரஙகள, கரதரத டரஙகள' எனற
பனன>ப பனன>ச க லலவ ன பததன!
பததன னனன க இரநதவன; எலசலயறற க லவதத.ன Bத டட னற;
ககள>ன Bதம அத.க ம உசடயவன க இரநத ன!
பலல ய ம ரபரகக வசகபப டசடய வ ரநதள>கக மடநதவன, ஒர
ஞ ள சட அண நத தனனசடய உணவகக க ஓர எள>ய கடச ய ன
மனன ல சகரயநத. ந.றபதறக மன வநதசதயம, அத.க
ண மடசயத தறநதவ டடத தசலசய மணடதம க யத
கக ணடசதயம .நத.ததப ப ரககமரப த, தறவ ந.சல அ ந.சலககம
ர ல னத ய இரகக ரவணடம எனற பததன>ன தறவ ல உயததற.ய
மடக.றத!
அ ன க இரநத தறவ ய க ற.ய இனகன ரவன பத க.ர. ஒர
ரக ய ல.ன ர றக வ ய ல.ல ப சச சயப கபறவதறக ஓர ஓடடசன
சவதத.ரநததறக கவம, தனசன ஒடடக கக ணட ந சய வ டட னம
ஒபப த அசத வளரதத வநததறக கவம, "பத க.ர ஒர ம ர' எனற
அநதக ரக ய ல.ன ர றக வ ய ல.ல இரநத படடனதத ர ரகல.
க யத ம!
க ணம ஓர ஓட கட ஓர உசடச ப கப ரள கம எனகறணண ப
படடனதத ர சககசளச ர ரதரத ப சச ஏறற உணடவ ம!
""உசட ரக வணம உணட; உறஙகப பறநத.ணசண உணட; ப . வநத ல
உணவ ட வத .கக நலல தரகள உணட இநத ர த.ன>ய ல! ஏதகக ந
ல.தத ய னர '' எனற னதத.சனச வகக ல அடதத ஒழஙக
க யயம இயலப னர படடனதத ர!
க வ எனபத தறவ ன அசடய ளம; அசத அதறகத தகத.ய லல தவன
அண யக கட த! பச ர யப ரப வத பலசலதத ன; அதறக எதறகப
பல.ய ன ரத ல ல ன ரப ரசவ? எனற ரகடப ன அற.ஞரகககலல ம
அற.ஞன ன வளளவன! "கபறறம பல.ய ன ரத ல ரப ரதத ர யநதறற'
(273).
ஆத னஙகள க இரபபவரகள ரபசமரப த, "ந ன க னரனன' எனற
க லல டட ரகள. "ந ஙகள க னரன ம' எனறத ன க லலவ ரகள!
"ந ன' எனபத அகநசதச க லல ம; "ந ன' "எனத' எனனம க றகசளக
கடத தறநத வ டடரகக ரவணடயவரகள அவரகள. ஆன ல, இவரகள>ன
டஙகளககள பதகக. சவதத.ரகக.ற க தசதயம பணதசதயம
ர தசனய ட வர னவரத தசற வரக.றத!
"எனன>டம ரக வணதசதயம உதத. ட தசதயம தவ ரவகறனன
இரகக மடயம' எனற க லல ரவணடயதத ரன! "இனன நத.ரய ன
ஏவல இத' எனற ஏன பலமப ரவணடம?
ஒர க லதத.ல பலகசலககழகத தசணரவநதர பதவ கள ஏலம
வ டபபடடத ரப ல, ஆத னகரததர பதவ களம இபரப த ஏலம
வ டபபடக.னறன.
பசழய ஆத னகரததரகக ஐநத ரக ட க ககம; தஙகச .ம னம; தஙகச
க ஙரக ல - அடததடதத தவசணகள>ல இனனம எனகனனன
வழஙகபபடர ? இநத.ய ரப ய த.பபச ரநத வரவத ல அக ரகக
ட ல கரவ வழஙகபபடல ம!
ரவரத த.பபககச மபநதர டதசத உயரதத வரக.றவரகக ரவரத
த.பபளள ட லரகக பஞ ம?
இனசறய ஆத னதத.றக உதவ ய ளரககளலல ம கபணகளத ம! இனன
படசவக கசடசய இனன நடசக த.றநத சவதத ர எனற கபரச
ரப பபடவதரப ல, இனன ஆத னம பதவ ஏறறக கக ணடரப த இனன
நடசக மனன>சல வக.தத ர எனபதம கபரச ய கப ரப பபடக.றரத
இத க லக கக டச !
அ .யலவ த.கள Bத கறற வழகககள கபரகப கபரக "இவவளவத ரன'
எனற அவரகள கவடகதசத உத.ரதத வ டவத ரப ல, ஆத னகரததரகளம
க சண இலல ல ரப ய வ டவ ரகள ரப ல.ரகக.றத!
ஆத னகரததரகள>ன எணண கசக இரநறறத கத ணணசறத
த ணடவ டடத. ஞ ன மபநதச த தவ ரவற ய ச ய வத ய ரகக வத
ந.சனவ ரகக.றத ? ஞ ன மபநதர தஙகச க ஙரக ல சவததக கக ணட
ச வதசத வளரதத ர?
ஞ ன மபநதர ச வதசத வளரதத ர எனபதன கப ரள
கபளதததத.ல.ரநதம ணதத.ல.ரநதம எணண ல அடஙக தவரகசள
தம றற.ன ர எனபதலலவ !
இபரப த ச வம ய ச யம தனனசடய டபபககள பத.த க
அன த.பபத.லசல. ஒரவன ச வன எனற ல அவன ச வன கரவ
ப றகக.ற ன எனபதத ன!
ஏகனன>ல ச வன கப ப றபபவனககச ய அசடய ளம டடம
ரப த த. அவனககச த. அசடய ளமம ரவணடம!
ஒர கவளசளகக சனச ச வ யதத.ல ர ரபபத க இரநத ல,
அவசன எநதச த.ய ல ர ரபபத எனபதறக வ சட கணட க ரவணடம!
அவசனச ர ரததக கக ளள எநதச த.யம இச ய த! த.
உறபப னரகள ர ரககபபடபவரகள அலலர; ப றபபவரகரள!
இரத ந.சலத ன ச வதத.றகம. ககளகத சகப கபரககதத ல
ச வரகள>ன எணண கசக கட மடயர தவ , ரவற எநத வ ததத லம
கடட மடய த. ச வ டஙகசள எலல ம மட வ டட லம இநத
எணண கசக றப ரப வத.லசல.
த .ழனககத தன>ய ன ந.லம உணட; தன>ய ன க ழ. உணட; தன>ய ன
பணப ட உணட. தன>ய ன யஙகள உணட; தன>ய ன க யய யல
கக ளசககளம உணட.
ஆன ல, இரபத ம நறற ணடன கத டககதத.ல வ வரகக ர க லம
கத டடத த .ழரககளலல ம இநதககள க ஆககபபடட வ டட ரகள. அபபட
ஒர கப தச வழகக உரவ ககபபடட வ டடத. இநதககள>ன க யய யல
நல கப பகவத கNசத ஆககபபடடத!
த .ழன>ன ய அசடய ள இழபபக கற.தத எநதச ச வ, சவணவ
டஙகள வத ரப டயதணட ? எதறக ஆய ம ரவல. ந.லம? எதறகத
தஙகச க ஙரக ல?
த .ழன>ன யஙகள ச வம, சவணவம, மரக வழ.ப ட, இயறசக
வழ.ப ட, மத சதயர வழ.ப ட எனற.சவத ம. மத சதயச த
"கதனபலதத ர' (43) எனப ன அற.வப ரப ன வளளவன!
த .ழன>ன ய நலகள ந யன ரகள>ன த.ரமசறகளம, ஆழவ ரகள>ன
ப பநதஙகளம, த.ரமரக றறப பசடயம, உலக.ரலரய .கச .ற.ய
நல ன பனன> ணரட சதத. ஙகள அடஙக.ய .வஞ ன ரப தமர த ம;
த .ழரகள எலல ரம ஒபப மடநத ரவத நல யங கடநத
த.ரககறள கம! ஒர க லதத.லம கNசத த .ழன>ன க யய யல நல க
மடய த எனற எநத ஆத ன வத த .ழரகள>சடரய வ ழ.பபணரச .சய
ஏறபடதத.யதணட ?
ஞ ன மபநதர வ தககப ரப ன ர; அவரடம ரத லவ யசடநதத கச
க லலபபடட ஏழ ய ம ணரகசளக கழவ ரலறற.ன ர! ணம
ஒழ.நதத; ச வம தசழததத; க ததச ர!
த.ர சறகளம, ப பநதஙகளம, .வல.ஙகமம கபரய ல
ரகல.ககளள ககபபடடரப த, எநத ஆத ன வத கபரய ச
வ தககசழதததணட ? அபபட ந.சனததப ப ரககரவ உஙகள ல
மடயவ லசலரய!
த .ழரன யங கற.ததம த .ழ.ன கபரச கற.ததம வ ழ.பசப
உணட கக.யவரகளம அசத இயகக கக.யவரகளம மதற கடடதத.ல
சற சல அடகளம, ப றகடடதத.ல ரதவரநயப ப வ ணரமத ரன!
கக ழதத பணதத.ல ப ளக.ற ஆத னஙகள இவரகசளய வத ஆதரததப
ப நததணட ?
த .ழந டசட தத.யரகளம ந யககரகளம ஆணடரப த, த .ழக கடவள
மரகசன மனன>றதத.த த.ரபபகழ ப டய அரணக.ரந தரன ரந ககம
கதலஙகரன>னறம, தத.யரன>னறம த .ழச யதசத ரவறபடதத.க
க டடவதத ன! அதன லத ன த .ழரகரக உரய மரகன
ப டகப ரள ககபபடட ன!
கபளததமம, ணமம தறவத ன பரந.ரவ ணதத.றகரய வழ. எனற
வறபறதத.யரப த, த .ழ இசளஞரகள இளநதறவ கள ன ரகள! அபரப த
ஞ ன மபநதர "எதறக இநத வறணட வ ழகசக? ந ஙகள இஙரக
வ ரஙகள; . .லல ல ணண ல கபணரண ட நலல வணணம
வ ழல ம; ர லம எஙகள .வரன கபணரண டத ன இரகக.ற ர' எனற
கவரச .யடட ஞ ன மபநதர றற ததத.னச இழதத ர!
""கபணண ன நலல கள டம கபரநதசக இரநதரத'' எனற அவர
ககளககச க னனசதத தஙகளககதத ன ப டயத க ஆத னஙகள .ல
கரத.யதன வ சளவ டதத.ன ரப கரக ற.வ டடத!
யத தசலவரகள ஆத னஙகள>லசல; அவரகள டஙகள>ன ர ல ளரகள!
வளளல ர ரப னறவரகரள மத யதசதரய றற. அச கக வநதவரகள!
வளளல ர ஒர கடடதத.ல ச வதத.றக றற ந.சல எடதத ர. அத
மகக.ய .லசல. ""ப .ந ககம; உய ர ககம'' இ ணசடயர தசலய ய
கக ளசகய கக கக ணட ர!
பதவ ய ல, பணதத ல, த.ய ல உயரநதவரகள த ழநதவரகள எனனம
ந.சல ரப ய, ""ஒதத ரம த ழநத ரம உயரநத ரம ஒரச யள க.
உலக.யல நடதத ரவணடம'' எனற ர ப .சய ந ககவதறக அசணய த
த சய அடபப ல மடடய வளளறகபர ன!
இவவளவ .றநத வளளல ரகக .வகபர ன கனவ ல வநத எதவம
க லலவ லசல. ""ந.ன கரதசத அற.ரயன ந.ரககணரன நட ந.பண
ண வ ளகரக'' எனறத ன ப டக.ற ர!
க த க நத. "வ யச த ன கடவள' எனற உயததணரநத
க னனதறகக க ணம இசறவன அவரகக ரநரல வ ததத ன!
நலலரவசள ஆத னஙகள>ன கனவ ல நயனத வ ல .வகபர ன
வரவத நலலதத ன எனற லம, அவர வநதசத உயர ந த. னறம
வ ரதத அற.ய ற ந த. னறதத.ன கவனதத.றக வழககற.ஞரகள
கக ணட க லல ரவணடம!
Bன ட . அம ன ரக ய ல தச ஆத னதத.றகச க நதம எனற க.ளமப
வ டட ரகள. ரயல எஸரடட வ சல ஏற. வ டடதத ன க ணம!
ப ணடயரகள த ய Bன ட .கக அள>தத Nதனம அத! எலல ம அற.நதவன
ந ; எலல ம வலலவன ந க கக ! கசட .ய ல உன டய ரலரய சக
சவதத வ டட ரகள!
ஆடடதசத ந.றதத க கக !
உன ஆடடதசத அலல;
ஆடக கட தவரகள>ன ஆடடதசத!
""கபணண ன நலல கள டம கபரநதசக இரநதரத'' எனற அவர
ககளககச க னனசதத தஙகளககதத ன ப டயத க ஆத னஙகள .ல
கரத.யதன வ சளவ டதத.ன ரப கரக ற.வ டடத!
(பழ. கரபசபய .றநத ரபச ளர, எழதத ளர, கடடச ய ளர. அத.மக
டட னற உறபப ன க தறரப த இரகக.ற ர)
நனற.: த.ன ண

Monday, April 9, 2012

*Top 22 things an Indian does after returning to India from "US". **