Thursday, October 21, 2010

இன்று நமது சிந்தனைக்கு

விவரிக்கப்படும் தெய்வத்தின் கதைகள் ஆயிரக்கணக்கில் கூடும் மக்களால் கேட்கப்பட்டு வருவது மிகவும் பொதுவாக நடக்கும் ஒன்று. ஆனால் ஞானம் அல்லது பேரறிவு என்பது கேட்கப்படுவதன் மீது முழு நம்பிக்கை வைப்பதன் மூலமே பெறப்படும். அத்தகைய நம்பிக்கை ஒரு தூய மனதையும், பரிசுத்தமான இருதயத்தையும் உண்டாக்கும். யார் கடவுளைப் பற்றிய கலாட்சேபங்களை கேட்டு அதில் உள்ள இனிமையை முழுவதும் உணர்ந்து, தங்கள் உள்ளத்தில் அசைக்க முடியாத இறை நம்பிக்கையுடன், இறைவனுக்காக இதயங்களில் பெருகிய வேட்கை கொண்டு இருப்பார்களோ, அவர்களே மாறாத இன்பம் மற்றும் தன்னை உணர்தல் ஆகியவற்றை அடைவார்கள். இது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது----பாபா

No comments:

Post a Comment